Other News

இலங்கையில் விமான விபத்து – உயிரிழப்பு

திருகோணமலை சீனக்குடா விமானப் பயிற்சி நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் விமானப் பயிற்றுவிப்பாளர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை 11.30 மணியளவில் பயிற்சிக்காக விமானம் புறப்பட இருந்த வேளையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button