காலில் விழுந்து வணங்கிய நபர்-பறை இசைத்த ஒன்றரை வயது சிறுவன்…
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் கலைஞர் அவர்களின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். டிரம்ஸ் இசைத்தபடி குழுவினர் நடனமாடினர். ஒன்றரை வயது சிறுவன் இனியனுக்கு இசைக்குழுவினர் சிறிய டிரம் ஒன்றை பரிசாக அளித்து ஆர்வத்துடன் பார்த்தனர்.
அதன்பின் சிறுவனும் மேள தாளம் அடித்து பேரணியில் கலந்து கொண்டு மகிழ்ந்தனர். அப்போது, சிறுவன் மேளம் அடிப்பதைப் பார்த்த நபர், அவர் அருகில் வந்து, அவரது காலில் விழுந்து, கண்ணீர் விட்டு அழுதார்.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]
இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.