Other News

உல்லாசத்திற்கு அழைத்த டிரைவரை அடித்து கொன்ற திருநங்கை..

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள அனநகர் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (34). சொந்தமாக கார் வைத்திருந்த இவர், வாடகை காரில் ஓட்டி வந்தார். இவருக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.

அயோத்தி ராம் நகரை சேர்ந்தவர் நவ்யா (36), திருநங்கை. இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆயக்கவுண்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

 

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இவருக்கும் சதீஷ்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சதீஷ்குமார் அடிக்கடி நவ்யா வீட்டிற்கு சென்று மகிழ்ந்துள்ளார். நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வாழப்பாடி-பட்டப்பன் கோவில் பகுதியில் வசிக்கும் சதீஷ்குமார் மற்றும் அவரது நண்பர் விதிககாரசன் (34) ஆகியோர் போதையில் நவ்யா வீட்டிற்கு சென்று நவ்யாவை தேடினர்.

 

பின்னர், அவரை அழைத்து பேசி விட்டு சதீஸ்குமாரும், கல்விக்கரசனும் அங்கிருந்து சென்றுவிட்டனர். மீண்டும் திரும்பி வந்த சதீஸ்குமார், கதவை மீண்டும் தட்டி நவ்யாவை வெளியே வரவழைத்து அவரை உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதற்கு நவ்யா மறுப்பு தெரிவித்ததால், கத்தியை காட்டி மிரட்டி உள்ளார். இதில் ஆத்திரமடைந்த நவ்யா,

 

தடியை எடுத்து சதீஷ்குமாரின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வாழப்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருநங்கை நவ்யாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button