Other News

சிவகார்த்திகேயன் வைத்த நைட் பார்ட்டி… இமான் மனைவி –

சிவகார்த்திகேயனின் இரவு விருந்துக்கு திமன் தனது முதல் மனைவி மோனிகாவை மட்டும் அனுப்பியதாக பிரபல பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.

இசையமைப்பாளர் இமானின் பாடல்கள் சிவகார்த்திகேயனை உச்சத்திற்கு கொண்டு சென்றதுடன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் ‘ படத்தின் மூலம் பாடகராகவும் உயர்ந்தார்.

இருவரும் சகோதரர்கள் போலத்தான் இருந்தார்கள், ஆனால் சிவகார்த்திகேயன் சமீபத்தில் இமான் அளித்த பேட்டியில் சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்து விட்டார் என்றும் இந்த உலகத்தில் அவரை மன்னிக்க மாட்டேன் என்றும் சிவகார்த்திகேயன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

இதன் பிறகு இமான் மற்றும் மோனிகா பிரிந்ததற்கு சிவகார்த்திகேயன் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இமானின் முன்னாள் மனைவி மோனிகா சிவகார்த்திகேயன் எங்களை ஒன்று சேர்க்க முயன்றார்… அதனால்தான் இமான் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் பத்திரிக்கையாளர் தனது யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து இந்த சர்ச்சை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.

அதாவது மாலையில் விருந்து வைத்து இமானை அழைத்ததாகவும், ஆனால் அப்போது இமான் பிசியாக இருந்ததால் தனது மனைவியை மட்டும் பார்ட்டிக்கு அனுப்பியதாகவும் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.

 

மேலும் சினிமாவில் இருப்பவருக்கு இரவு விருந்தில் என்ன நடக்கும் என்பது தெரியாதா? அவ்வாறு தெரிந்தும் இமான் எதற்காக தன்னுடைய மனைவியை மட்டும் தனியாக அனுப்பி வைக்க வேண்டும்… குறித்த பார்ட்டிக்கு சென்ற மோனிகா காணாமல் போனதாகவும் கூறி அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button