Other News

வெள்ளிக்கிழமையில் கண்டிப்பா உப்பு வாங்குங்க… அதிர்ஷ்டம்

“உப்பில்லா உணவு குப்பையில்” என்ற பழமொழி, நாம் உண்ணும் உணவுகளில் எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் என்பதைச் சொல்கிறது.

செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்தக் கடலில் தான் உப்பும் கிடைக்கின்றது.

லக்ஷ்மி உப்பில் வாழ்வதாகக் கூறப்படுகிறது, வெள்ளிக்கிழமைகளில் அதை வாங்குவது மிகவும் நல்லது.

இதன் அடிப்படையில் கடலில் காணப்படும் உப்பு லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது.[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”yes” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

அதனால்தான் கிரகப் பிரவேசத்தின் போது ஒரு புதிய வீட்டிற்குள் கொண்டுவரப்படும் முதல் பொருள் உப்பு.

 

லட்சுமி கடாட்சம் நிறைந்த வெள்ளிக்கிழமையில் லட்சுமி கடாட்சம் வாங்கினால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம். எனவே, அதை கல் உப்பாக வாங்குவது நல்லது.

வீட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, வெள்ளிக்கிழமைகளில் காலை 6 மணி முதல் 6:15 மணி வரையிலும், மதியம் 1 மணி முதல் 1:15 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 8:15 மணி வரையிலும் கடையில் உப்பு வாங்கவும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button