Other News
குட்டையாடையில் அடையாளம் தெரியாமல் மாறிய லாஸ்லியா..புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
வாய்ப்பு தேடி சென்னை வந்த இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா, கவினுடன் வெளிப்படையாகவே காதலில் ஈடுபட்டார்.
இதனால் அவரது குடும்பத்தினர் ஆத்திரமடைந்ததால், கவினை பிரிந்து விளையாடத் தொடங்கினார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]நிகழ்ச்சிக்குப் பிறகு, கவின் நேரம் இல்லாமல் லாஸ்லியாதனது சொந்த வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். அப்போது தந்தையின் திடீர் மரணம் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
லாஸ்லியாஇரண்டு படங்களில் நடித்தார், அவை பெரிய வரவேற்பைப் பெறவில்லை.
எடையைக் குறைத்து, கவர்ச்சியான தோற்றத்திற்கு மாறினார், அது அவரது ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது.
தற்போது குட்டை சட்டை அணிந்து கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram