Other News

தீவிர விரதத்தில் இருக்கும் மோடி-ராமர் கோவில் கும்பாபிஷேக விழா

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி ஜனவரி 22ம் தேதி பங்கேற்கிறார். இதனால் பிரதமர் மோடி 11 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இந்த கோவிலில் கும்பாபிஷேகம் செய்வதற்கான சிறப்பு பூஜை நேற்று தொடங்கியது.

1601373 pm modi

இந்நிலையில் பிரதமர் மோடி உண்ணாவிரதத்தின் போது படுக்கைக்கு பதிலாக தரையில் உறங்குகிறார். அதுமட்டுமின்றி, இளநீர் மட்டுமே அருந்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரத நாட்களில் சில மந்திரங்களையும் ஜபிப்பார். பிரதமர் மோடி தனது அலுவல் பணியின் போது கடுமையான விரதத்தை கடைபிடிப்பது குறிப்பிடத்தக்கது.

கோயிலுக்காக தியாகம் செய்தவர்களின் அடையாளமான ஜடாயு சிலையை பிரதமர் மோடி வழிபடுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button