Other News
மன்சூர் தப்புனா ரஜினியும் தப்புதான்; கொந்தளித்த பிரபலம்
ரஜினியின் அறிக்கையை ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை என பிஸ்மி கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிஹான் அநாகரீகமான கருத்துகளை கூறியதையடுத்து அவர் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வருகின்றன. இது சமூக வலைதளங்களிலும் பெரும் விவாதத்தை கிளப்பியது.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”] இதுகுறித்து திரைப்பட விமர்சகர் பிஸ்மி கூறுகையில், “மஞ்சூர் அலிகான் திரைப்பட விழாக்களில் பேசியதைப் போலவே ஜெயிலரில் ரஜினிகாந்தும் பேசினார். .தமன்னா ஜெய்லர் படத்தில் நடிக்கிறாங்க அதனால நான் ஆர்வமா வந்தேன். ஆனா கடைசியில என்ன அவங்க கூட ஆடவே விடல என்ன ரஜினிகாந்த் பேசியது இசை செயலின் வெளிப்பாடு.
ரஜினிகாந்தாக இருந்தாலும் சரி, மன்சூர் அலிகானாக இருந்தாலும் சரி, இப்படிப்பட்ட பெண்களைப் பற்றிய கெட்ட எண்ணங்கள் தன் இதயத்தில் இருப்பதை வெளிப்படுத்துவது அவருடைய குணம். எனவே, இதுபோன்ற வார்த்தைகளை யாரும் எந்த நேரத்திலும் பேசக்கூடாது” என்றார்.