Other News
ஈக்வடார் நாட்டின் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்
ஈக்வடாரில் அதிபர் வேட்பாளர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
வடக்கு நகரான குய்ட்டோவில் பேரணியில் இருந்து வெளியேறுவதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்கள் கார்களில் ஏற முயன்றபோது சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.