Other News
காதலியை கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞனுக்கு விழுந்த அடி..
கர்நாடகா மாநிலம், சிக்பாலாபூர், சிக்ககிராம்பி நகரைச் சேர்ந்தவர் சேத்தன், 26. இவர் இட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வனிசா (24) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் காதலித்து வந்தனர். இந்த நிலையில், காதல் ஜோடிகள் தனிமையில் சந்தித்து உறவுகளை உருவாக்கினர். இதனால் வனிதா கர்ப்பமானார்.
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”Inline Related Posts” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]இது இரு வீட்டாருக்கும் தெரிய வர, திருமண பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் வனிசாவை திருமணம் செய்ய முடியாது என்று சேத்தன் கூறினார்.
அப்போதும் சேதன் மறுத்ததால் வனிசா அவரை கடுமையாக தாக்கினார். பின்னர் சேத்தன் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார். சேத்தனும் வனிசாவும் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.