ஆரோக்கிய உணவு

தொண்டைக்கு இதமளிக்கும் கிராம்பு டீ!

கிராம்பு இந்திய சமையலறைகளில் பொதுவாக பயன்படுத்தப்படும் மசாலா வகைகளில் ஒன்று.

இது பல வகையான நன்மைகள் தருகின்றது. இதில் டீ போட்டு குடிப்பது இன்னும் ஆரோக்கியமே.

தற்போது அவை எப்படி தயாரிப்பது என்பது பற்றி பார்ப்போம்.

 

தேவையான பொருட்கள்:

கிராம்பு – 15,
வெண்ணெய் – கால் கரண்டி
பனை வெல்லம் – தேவையான அளவு.
செய்முறை:[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”recent_posts” orderby=”rand”]

முதலில் 10 கிராம்புகளை பொடியாக அம்மியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

பின்னர் நான்கு முதல் 5 கிராம்புடன், பொடியாக்கிய கிராம்பையும் சேர்த்து மூன்று குவளை நீரில் கொதிக்க விட வேண்டும்.

இதனைத்தொடர்ந்து மூன்றில் இரண்டு பங்கு நீர் கொதித்து சுண்டியதும், அதனை வடிகட்டி பனை வெல்லத்தை சேர்த்து குடிக்கலாம்.

தேவையானவர்கள் மட்டும் வெண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம்.

நன்மைகள்

தொண்டைக்கு இதமாக இருக்கும்.

தோள்களில் ஏற்படும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

கரும்புள்ளிகளை நீக்கி, கண்களில் ஏற்படும் கருவளைய பிரச்சனைகளை சரி செய்யும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button