ஆரோக்கியம் குறிப்புகள்
-
வெங்காயம் நறுக்கினால் கண்களில் கண்ணீர் வராமல் வெட்ட ஆசையா?
வெங்காயம் நறுக்கினால் கண்களில் இருந்து வெளிவருவதற்கு, வெங்காயத்தில் கண்களுக்கு எரிச்சலைத் தரும் நொதிப்பொருள் ஒன்று உள்ளது. அந்த நொதிப் பொருள், காற்றில் கலந்து, கண்களை சேர்வதால் தான்,…
Read More » -
கவணம்! பூப்பு அடைதலை முன்கூட்டியே தூண்டும் நகப்பூச்சு!
விளையாடும் பருவத்தில் பூப்பெய்துவதனால் ஏற்படும் துன்பங்களையும், பெண் பிள்ளைகளின் மன உலைச்சலையும் சொல்லி மாளமுடியாது. ஏற்கனவே, வெளி விளையாட்டு என்றால் என்ன வென்றே தெரியாத நிலை ஏற்பட்டுவிட்டது.…
Read More » -
சூப்பர் டிப்ஸ்! தினமும் இந்த யோகாவை செய்யுங்கள்.. சர்க்கரை நோய்க்கு ஒட்டு மொத்தமா குட் பை சொல்லுங்கள்!
ஒருகாலத்தில், ‘பணக்காரர்களின் வியாதி’ என்று அழைக்கப்பட்டது சர்க்கரை நோய். ஆனால் இன்றோ, சர்க்கரை நோயாளிகள் இல்லாத வீடே இல்லை என்ற அளவுக்கு சர்க்கரை நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.…
Read More » -
சின்ன சின்ன டிப்ஸ் … டிப்ஸ்… டிப்ஸ்…
பொட்டுக்கடலை மாவுடன் கருப்பட்டி – முட்டை கலந்து அடையாக தயாரித்து குழந்தைகளுக்கு கொடுத்துவர உடல் புஷ்டி உண்டாகும். ✦ முளைக்கட்டிய கோதுமையை வெயிலில் காயவைத்து அதனுடன், பாதாம்,…
Read More » -
நீங்கள் வெகு சீக்கிரமாகவே உயரமாக இதனை சாப்பிட்டாலே போதும்.!!
வெளியூரில் பணியாற்றும் நேரத்தில், பல விதமான உணவுகளை மறந்து நாம் வாழ்ந்து வருகிறோம். மறந்த உணவில் பலாப்பழத்தின் மருத்துவ குணங்களை பற்றி காண்போம். பலாப்பழத்தில் வைட்டமின் ஏ,…
Read More » -
கேள்விப்பட்டிருக்கின்றீர்களா தாய்ப்பாலில், அலங்கார நகைகள் பற்றி?
கடந்த ஐந்து ஆண்டுகளாக கைவினைப் பொருட்கள் செய்து வரும் பிரீத்தி விஜய், பல தாய்மார்கள் அடங்கிய ஒரு குழுவில் உறுப்பினராக உள்ளார். அந்த அமைப்பிலுள்ள ஒருவர் தாய்ப்பாலில்…
Read More » -
எவ்வாறு கண்டறிவது குறைபிரசவம் ஏற்பட போகிறது என்பதை?
குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பது முன்பே தெரிந்துவிட்டால் மருத்துவரை அணுகி உங்களின் பிரசவத்தை சில நாட்களுக்கு ஒத்தி வைக்கலாம். கீழ்காணும் இந்த அறிகுறிகள் குறைமாதபேறு ஏற்படபோகிறது என்பதன் முன்னறிவிப்பாகும்.…
Read More » -
நரம்புத்தளர்ச்சி பிரச்சனை வந்தால்..!!
நரம்புகளில் இருக்கும் மயலின் வேதிப்பொருளின் காரணமாக பல இலட்சக்கணக்கான நரம்புகள் சேர்ந்து தசைக்குள் சென்று மூளைக்கு கட்டளையை சேர்க்கிறது. இந்த கட்டளைகள் சரியான நேரத்தில் சென்றடையாமல் இருக்காதே…
Read More » -
யோகாவில் அசத்தி வரும் ஷில்பா ஷெட்டி இவருக்கு வயது 44 ஆகும்
யோகா என்பது உடல், மனம், அறிவு, உணர்வு மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும், சமன்பாட்டிற்கும் உதவிடும் கலை ஆகும். யோகா என்னும் கலை வாழ்க்கை அறிவியல் மற்றும் வாழும்…
Read More » -
உங்கள் மாதவிடாயை அவசரமாக நிறுத்துவதற்காக, வெற்றிடக் குழல்களைப் பயன்படுத்தும் போக்கை நிறுத்துங்கள்
பெண்கள் மாதவிடாய் காலத்தில் இரத்தப்போக்கைக் குறைப்பதற்காக, தூசகற்றும் வெற்றிட குழல்களைப் (Vaccum Cleaner) பயன்படுத்தி இரத்தத்தை உறிஞ்சும் அதிர்ச்சியூட்டும் போக்குக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துள்ளார், ஒரு பெண்…
Read More » -
கண்ணின் இமை, திடீரென இழுப்பு வந்ததுபோல் துடித்த அனுபவம் உங்களுக்கு நேர்ந்ததுண்டா?
இடக்கண் துடித்தால் நல்லது; வலக்கண் துடித்தால் அபசகுனம் போன்ற நம்பிக்கைகளும் உண்டு. இடக்கண்ணோ, வலக்கண்ணோ இமை துடிப்பு என்பது எரிச்சலூட்டக்கூடியதாக இருந்தாலும் ஆபத்தானதல்ல. இமை துடிப்பதற்கும் உடல்…
Read More » -
உங்களுக்கு தெரியுமா மருத்துவ பலன்கள் நிறைந்த நெல்லிக்காயை எப்படி சாப்பிடுவது நல்லது…?
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு. நெல்லிக்கனி நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. முதுமையை விரட்டும் தன்மை கெண்டது. ஆண்டி ஆக்ஸிடேட் என்பது உடலில் உள்ள நச்சுப்பொருள்களை…
Read More » -
டென்ஷன், மன அழுத்தம், எதிர்மறை எண்ணம் எல்லாமே உங்களை விட்டு ஓடிப்போக வேண்டுமா?
தீய சக்திகள் விலக பக்கெட் நீரில் உப்பு; பாதம் வைத்தால் பயம் பறந்திடும்! * சிலர் எதற்கெடுத்தாலும் எதிர்மறையாகவே பேசிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு ஏதோ ஒரு இனம்…
Read More » -
உங்களுக்கு தெரியுமா வெயில் காலங்களில் பச்சிளம் குழந்தை பராமரிப்பு எப்படி !!
முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு, கடுமையான வெயில் வாட்டி வதைப்பதை நாம் நன்கு உணர்வோம். பெரியவர்களாக இருப்பவர்கள் எந்த வகையிலாவது வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பித்துக்கொள்ள,…
Read More » -
தலைவலி எதனால் வருகிறது தெரியுமா? அப்ப இத படிங்க!
தலைவலி என்றாலே உடனே மாத்திரை போடும் பழக்கம் பலரிடம் உள்ளது. அதுவும் பலரிடமும் கைவசம் இருக்கும் தலைவலிக்கு வலி நிவாரணியாக விழங்கும் “பெய்ன்கில்லர்’எல்லாம், உடலுக்கு கேடானது. 40…
Read More »